விதி.,
எத்தனை முறை
என்னை வீழ்த்தினாலும்
மண்ணோடு மண்ணாய்
மக்கிபோவதற்கு
மரமல்ல - நான்...!
மரமல்ல நான்..,
விதை! -
நான் விதை..!
வேரூன்றி வெடித்தேழுவேன்..!
வினை கிழித்து முளைத்தேழுவேன்..!
விதியையே கொம்பாக்கி படர்வேன்..!
என் விழைவுகளால் விதியை மூடுவேன்..!
என் எண்ணங்களையே
வண்ண மலர்களாக்கி ,
வான் நோக்கி பூத்து சிரிப்பேன் ..!
நான் தரும் நிழலில்
விதியே வந்து இளைப்பாறு
என்பேன்
- நன்றி -
என் அன்பு நண்பர்
தமிழ் ஆர்வலர் திரு . இரமேசு
1 comments:
Post a Comment